நமச்சிவாய நாமத்தின் தாத்பரியத்தை படித்து பூரித்து அனுபவித்து மேலே தெரிந்துகொள்ள வந்துள்ள அனைத்து வாசக பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிவபெருமான் என்றவுடன் அவரின் கழுத்தில் இருக்கும் நீல...
Abhinaya Madhavan
மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே! "பித்தா பிறை சூடிய பெருமானே" என்று ஈசனை பித்தனாக்கி நாம் பித்தாக திரியாமல் சிலவற்றைக் காண்போமா! உலக மக்களுக்கும் இறைவனுக்கும் ஆன உறவு...
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் மகிழம் ஆமே, என்னப்பா தெரிஞ்ச பாட்டுல மகிழம்னு புதுசான வார்த்தையை சேர்த்து இருக்கேன்னு பாக்கறீங்களா #மகிழம் பூ "மகிழம் பூவே உன்னைப்...
மண்பானையை பார்த்ததுண்டா? வாங்க ஒரு குட்டி கதை கேட்கலாம், சிரமம் பார்க்காமா என்னோட தக்ஷினா சித்ரா போகலாம் வாங்க, இது என்ன சிறு பிள்ளதனமா இருக்கு! ரோட்டு...
நிலவின் தேய்தலும் வளர்தலும் || Religious Belief about Waxing and Waning of Moon By Abhinaya Madhavan நிலவு ஏன் தேய்ந்து பின் வளர்ந்து...